barrier in river Cauvery

img

குளித்தலை காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கக் கோரி கையெழுத்து இயக்கம்

கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை துறையூர் நகராட்சி, மருதூர், முசிறி  பேரூராட்சி மற்றும் வழியோர நூற்றுக்கணக்கான கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் சிறப்பாக நடைபெறவும் விவசாயம் காக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் தடுப்பணை கட்டக்கோரி குளித்தலை பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.